tag:blogger.com,1999:blog-7923271792043883426.post8025260679104446276..comments2023-10-29T00:46:48.174-07:00Comments on புரட்சி பெரியார் முழக்கம்: கலைஞர் எதிர்ப்பை ‘திராவிடர் இயக்க’ எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள ‘சன்’ டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!புரட்சி பெரியார் முழக்கம்http://www.blogger.com/profile/17142177465738588076noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7923271792043883426.post-5496360165878657902008-03-25T19:19:00.000-07:002008-03-25T19:19:00.000-07:00ஆமாம் திராவிட பன்னிங்க பதிவு போடலாம் அதுல ஓநாய்ங்க...ஆமாம் திராவிட பன்னிங்க பதிவு போடலாம் அதுல ஓநாய்ங்க வந்து கத்த கூடாதா<BR/>?Unknownhttps://www.blogger.com/profile/12214653590123182089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7923271792043883426.post-4896461294924510042008-03-25T11:10:00.000-07:002008-03-25T11:10:00.000-07:00தோழர்களுக்கு வணக்கம்,கண்ட நாய்கள் ஊளையிடும் இடமாக ...தோழர்களுக்கு வணக்கம்,<BR/><BR/>கண்ட நாய்கள் ஊளையிடும் இடமாக இந்த தளம் மாறவேண்டாம். எனவே மறுமொழி மட்டுறுத்தல் வசதி செய்தால் நன்றாக இருக்கும்.<BR/><BR/>இல்லைஎனில் ஒநாய்கள், கழுதைகள், நாய்கள் எல்லாம் உங்கள் தளத்தில் வந்து கத்தும்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7923271792043883426.post-72049102312049196022008-03-25T11:07:00.000-07:002008-03-25T11:07:00.000-07:00//திராவிடர் னாக்கா யாரு?ஒரு வெறி பிடித்த கன்னட தாட...//திராவிடர் னாக்கா யாரு?ஒரு வெறி பிடித்த கன்னட தாடிக்காரனை தங்கள் தந்தை என்று கூறிக்கொண்டு காட்டுமிராண்டி மாறி காட்டுக் கூச்சல் போட்டபடி வன்முறை செய்யும் கருப்பு சட்டை பொறிக்கி கும்பலா?//<BR/><BR/>உன்கருத்தை தைரியமாக சொல்ல முடியாமால் இருக்கும் "போலி பாலா" தைரியம் இருந்தால் உன் உண்மை பெயரை போட்டு எழுதவேண்டியது தானே!.<BR/><BR/>காட்டுமிராண்டி காலத்து கடவுள் கொள்கை இன்னும் இருப்பதால் தான் இவர்கள் எழுதவேண்டியிருக்கிறது.<BR/><BR/><BR/>//வன்முறை செய்யும் கருப்பு சட்டை பொறிக்கி கும்பலா?//<BR/>//<BR/><BR/>என்று அனாயசமாக கருத்து சொல்லும் உம் வார்த்தையே ஒரு வன்முறை தான்.<BR/><BR/>உம் கருத்து நியாயம் என்றால் கருத்தை மறுத்துஎழுதுங்கள் பதில் எழுதுவார்கள் அதைவிடுத்து இப்படி எழுதுவது உமது செயல் தவறானது என்பதையே எமக்கு உணர்த்துகிறது.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7923271792043883426.post-75305316647516727342008-03-25T09:05:00.000-07:002008-03-25T09:05:00.000-07:00திராவிடர் னாக்கா யாரு?ஒரு வெறி பிடித்த கன்னட தாடிக...திராவிடர் னாக்கா யாரு?ஒரு வெறி பிடித்த கன்னட தாடிக்காரனை தங்கள் தந்தை என்று கூறிக்கொண்டு காட்டுமிராண்டி மாறி காட்டுக் கூச்சல் போட்டபடி வன்முறை செய்யும் கருப்பு சட்டை பொறிக்கி கும்பலா?balahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7923271792043883426.post-37605572468758065722008-03-25T07:06:00.000-07:002008-03-25T07:06:00.000-07:00//பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்’ என்ற ப...//பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்’ என்ற பூரிப்பான அறிவிப்புடன், ‘சன்’ தொலைக்காட்சி ஞாயிறுதோறும் இராமா யணத்தை மெகா தொடராக ஒளிபரப்பத் தொடங்கி யிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், ‘இராமாயணம்’ ஒளிபரப்பப்படுவதாக அறிவிப்பு வேறு.///<BR/><BR/>ஆம் இதுமட்டுமா? காலை எழரை மணிக்கு கோயில்கள் பற்றி "தினமலம்" பாணியில் கோயில்களை பற்றிய வரலாறு வேறு. <BR/><BR/>இப்போதெல்லாம் சன் தொலைக்காட்சி தொல்லை தாங்கவில்லை.<BR/><BR/>சரி போகட்டும். இது என்ன சம்பந்தம் இல்லாமல் யாரோ ஒருவர் துப்பாக்கி தூக்கி கொண்டு நிற்கிறான்.<BR/><BR/>இதைப்பார்த்தால் எனக்கு எப்படித் தோன்றுகிறது தொரியுமா?<BR/><BR/>சம்பந்தமே இல்லாமல் சிலர் தனது உலாப்பேசியில் ஜோதிகா, நயந்தரா படத்தை வைத்திருப்பது போல் உள்ளதுஇரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.com